×

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி விருப்பமனு..!!

சென்னை: தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி. விருப்ப மனு அளித்தார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட மார்ச் 1 முதல் விருப்ப மனு பெறப்படுகிறது. நாளை மறுநாள் மாலை 6 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

The post தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி விருப்பமனு..!! appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,Thoothukudi ,Chennai ,Thoothukudi Constituency ,Anna Vidyalaya, Chennai ,DMK ,
× RELATED தூத்துக்குடி மத்திய பாகம் காவல்...